இந்தியா

கோழிக்கோடு: தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கிளம்பிய புகாரால் இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோட்டா: காரிலேயே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் புதன்கிழமை (மே 15) மாலை நிகழ்ந்தது.
புதுடெல்லி: கொவிட்-19 தொற்றுக்கான கொவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவருக்கு ஓராண்டுக்குப் பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியக் காற்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர ஆட்டக்காரருமான சுனில் சேத்ரி, 39, அவ்விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: ‘நியூஸ் கிளிக்’ நிறுவனா் பிரபிர் புா்காயஸ்தாவை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 15) அன்று உத்தரவிட்டது.